Published On Feb 26, 2024
குவைத்தில் தமிழர் எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் மாநாடு ஒன்று நடந்தது இதில் தனிமம் அன்சாரி சுந்தரவல்லி ஜீவசகாப்தன் போன்றோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள் இன்றைய நாட்டு நிலைமைகள் கட்சி நிலைமைகள் எதிர்கால நிலைமைகள் பற்றி கலகலப்பாக எடுத்துரைத்தார்கள்.
இதில் குவைத்தில் வாழும் அனைத்து தரப்பு தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். #Kuwait#MJK Tamim Ansari #sundaravalli #jivan Sahab dhan F23,24
show more