Published On Aug 29, 2024
மோசே தீர்க்கதரிசிக்கு இறைவன் கொடுத்த வேதம் தோரா அல்லது தவ்ராத். இதைப் பின்பற்றியவர்கள் இஸ்ரவேலர்கள் எனும் குலப்பெயர் கொண்ட இஸ்லாமியர்கள்.
அந்த வேதம் பிற்காலத்தில் வழிகெட்ட யூதர்களால் உண்மையுடன் பொய்களும் கலந்து, அதாவது கிரேக்க தத்துவங்களும் கலந்து தனாக் என்ற புத்தகத் தொகுப்பாக அபத்தமானது. அதைத்தான் இப்பொழுது இருக்கிற யூதர்கள் வைத்திருக்கிறார்கள். (தல்மூத் என்ற புத்தகமும் இப்படித்தான் உருவாக்கப்பட்டது.)
யூதர்களின் அந்த அபத்தமான தனாக் என்ற புத்தகத் தொகுப்பை கிறிஸ்தவர்கள் பைபிள் என்ற புத்தகத் தொகுப்பில் பழைய ஏற்பாடு என்று பெயர் சூட்டி தங்களுடைய வேதம் போல பாவித்து வருகிறார்கள்.
யூதர்களின் தனாக் என்ற பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் தங்களுடைய வேதம் என்று உரிமை கொண்டாடுவதற்கு யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் வசனங்களை எப்படி எல்லாம் திரித்தும், நூதனமாக ஏமாற்றியும் எழுதி, புதிய ஏற்பாடு நூலை தயாரித்திருக்கிறார்கள் என்ற உண்மைகளை தொடர்ச்சியாக நம்முடைய வீடியோக்களை பார்க்கும்போது எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
எல்லா புகழும் ஏக இறைவனுக்கே!
This video is to enlighten the people who are really in search of the truth.
I have also written a couple of other books.
#இயேசு #peacelifejesus #peacelife #மார்க்கம் #jesus