Published On Sep 30, 2024
@TAMILTHEANARUVI தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுந்தரேசபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பிரதோஷ பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எம் பெருமான் ஈசன் பிரதோஷ நாளில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நீங்களும் திருக்கோயில் நிகழ்வுகளில் கலந்து கொள்ள எண்ணினால் திரு கணபதி சுப்ரமணியம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
+91 63743 40690
ஓம் நமசிவாய 🙏🙏🙏
show more